
உயர் இரத்த அழுத்தம் காரணமாக தனது இல்லத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த டாக்டர் பாஹிமா தான் சேவையாற்றும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 2 மாத குழந்தைக்கு அவசர சிகிச்சைக்காக சென்று கடமையாற்றிய நிலையில் உயர் இரத்த அழுத்தம் மேலும் அதிகரித்த நிலையில் அவரது தலையில் நரம்பொன்று வெடித்து இரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் காலமானார்.





