மல்லிகைத்தீவில் பாதயை விட்டு விலகி பட்டா ரக வாகனம் விபத்து! samugammedia

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு வாய்க்காலில் பட்டாரக வாகன மொன்று பாதயைவிட்டு விலகி விபத்துக்குள்ளாக்கியது.

இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. எனினும் வாகனத்தில் பயணித்தோர் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு -வாழைச்சேனை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனமே இவ்வனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *