யாழ். புகையிரத நிலையத்திற்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு samugammedia

 

யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையிலேயே குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இடத்திற்கு யாழ்ப்பாண பொலிசார் வருகை தந்து, குறித்த நபரின் இறப்பிற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *