வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கபட்டுள்ளது…!samugammedia

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பாக விடுக்கப்பட்ட இரண்டு எச்சரிக்கைகளை நீக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, குடா கங்கை ஆற்றுபடுகை மற்றும் அத்தனகலு ஓயா ஆற்றுபடுகைக்கும் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *