தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை (21) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – வரணி நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை (21) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – வரணி நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.