தேங்காய் பறிக்க மரத்திலேறிய முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு..! யாழில் துயரச் சம்பவம் samugammedia

தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய முதியவர் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை (21) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாணம் – வரணி நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *