21/4 தாக்குதலின் பின்னணியிலும் இஸ்ரேல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு சில தினங்களின் பின்னர் பேராயர் கர்தினாலை நாங்கள் சந்தித்தோம். அப்போது இஸ்ரேலின் கூலிப் படையினரே இதன் பின்னணியில் இருந்திருக்கலாமென பேராயர் சந்­தேகம் வெளி­யிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *