கொழும்பில் 9 வயது சிறுமி விபரீத முடிவு…!samugammedia

கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் விபரீதமுடிவால் உயிரிழந்துள்ளார்.

குறித்த  சம்பவம்  நேற்று செவ்வாய்க்கிழமை (31)  இடம்பெற்றதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஆவார்.  உயிரிழந்த சிறுமியின் சடலம் கொழும்பு பொரல்லை சிறுவர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த சிறுமிக்கு கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிபதாக  தெரிவித்த  பொலிஸார்  மேலதிக விசாரணைகளை    மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *