ரொஹான் குணரத்னவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உலமா சபையின் பதில்!

கலா­நிதி ரொஹான் குண­ரத்­ன­வினால் எழுதி வெளி­யி­டப்­பட்ட Sri Lanka’s Easter Sunday Massacre (இலங்­கையின் ஈஸ்டர் ஞாயிறு படு­கொலை) என்ற நூலில் தவ­றான ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *