திருமலையில் மனித உரிமை தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு செயலமர்வு…!samugammedia

திருகோணமலை -கிண்ணியா பூரசன்தீவு அல்மினா மகா வித்தியாலயத்தின் உயர்வகுப்பு மாணவர்களுக்கான மனித உரிமை தொடர்பான செயலமர்வு இன்று  (07) காலை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *