
இலங்கையில் விவாகப்பதிவு செய்து கொண்டுள்ள வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தம்பதிகள் தாம் வாழும் நாட்டில் விவாகரத்துக்கு விண்ணப்பித்து விவாகரத்து பெற்றுக் கொண்டால் அவ்விவாகரத்து இலங்கையின் சட்டப்படி செல்லுபடியாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.