மரண விசாரணை அதிகாரிகளுக்கு எதிரான முறையற்ற நடவடிக்கைகளை நிறுத்துங்கள்

நாட்டில் மர­ணங்கள் சம்­ப­விக்­கும்­போது சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி வரும் மரண விசா­ரணை அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக சில பிர­தே­சங்­களில் தேவை­யற்ற விதத்தில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள முயற்­சிக்­கப்­ப­டு­வதை நிறுத்தி, அவர்­க­ளுக்கு நியாயம் வழங்­கு­மாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நீதி அமைச்சர் விஜே­தாச ராஜ­ப­க்ஷ­விடம் பாரா­ளு­மன்­றத்தில் வேண்­டுகோள் விடுத்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *