முன்னுரை…

முன்னுரை கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கும் மேலாக பலஸ்­தீனம் அழி­கி­றது. ஆயி­ரக்­க­ணக்­கான பலஸ்­தீ­னர்கள் பெண்கள், குழந்­தைகள், வயோ­திபர், நோயா­ளிகள் என்ற பேத­மின்றி இஸ்­ர­வேலின் கொலை­வெ­றிக்குப் பலி­யா­கின்­றனர். அதன் கல்­விக்­கூ­டங்கள், வைத்­தி­ய­சா­லைகள், வணக்­கஸ்­த­லங்கள், வீடுகள், பொது­நிர்­வாக அலு­வ­ல­கங்கள் யாவுமே இஸ்­ர­வேலின் குண்­டு­வீச்­சுக்கு ஆளாகி குறிப்­பாக காசா நகரும் அதன் சுற்றுப் பிர­தே­சமும் ஒரு மயா­ன­பூ­மி­யாக மாறி­விட்­டது. அமெ­ரிக்க ஆயு­தங்­க­ளு­டனும் மந்­திர ஆலோ­ச­னை­யு­டனும் மேற்­கு­நாட்டுச் செய்தி நிறு­வ­னங்­களின்; திட்­ட­மிட்ட இஸ்­ரவேல் சார்­பான பிரச்­சா­ரத்­து­டனும், அவை எல்­லா­வற்­றிற்கும் மேலாக வளை­குடா நாடு­களின் கேவ­ல­மான […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *