அஹ்னப் ஜெஸீ­முக்கு மேலும் நீதி கிடைக்க வேண்­டும்

கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜெஸீமை சகல குற்­றச்­­சாட்­டுக்­க­ளி­லி­ருந்தும் விடு­விப்­ப­தாக புத்­தளம் மேல் நீதிமன்றம் நேற்று முன்­தினம் அறி­வித்­துள்­ளது. சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிக்க முடி­யாத நிலை­யி­லேயே அவர் மீதான வழக்கு முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *