அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அஹ்னாப் விடுதலை

அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசி­ரி­ய­ருக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்­டிருந்­த வழக்­கி­லி­ருந்த்து, அவர் விடு­வித்து விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். வழக்குத் தொடுநர் தரப்பு, அஹ்னாப் ஜஸீ­முக்கு எதி­ராக கொண்­டு­வந்த, குற்­றச்­சாட்­டினை நிரூ­பிக்க முடி­யாமல் போனதால், அவரை விடு­வித்து விடு­தலை செய்­வ­தாக புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நதீ அபர்னா சுவந்த்­து­ரு­கொட நேற்று முன் தினம் (12) அறி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *