
அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசிரியருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கிலிருந்த்து, அவர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்குத் தொடுநர் தரப்பு, அஹ்னாப் ஜஸீமுக்கு எதிராக கொண்டுவந்த, குற்றச்சாட்டினை நிரூபிக்க முடியாமல் போனதால், அவரை விடுவித்து விடுதலை செய்வதாக புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்னா சுவந்த்துருகொட நேற்று முன் தினம் (12) அறிவித்தார்.