வீடொன்றில் தனியாக வசித்து வந்த 81 வயதான மூதாட்டிக்கு ஏற்பட்ட நிலை…!samugammedia

கம்பஹா, பாண்டியமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த (81) வயதுடைய தாயொருவர் இன்று (5) கழுத்து நெரித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் 3ஆம் லேன், பாண்டியமுல்லையில் வசிக்கும் ஹேரத் முத்யன்செலவைச் சேர்ந்த ஞானசெலி இந்திரா தடிகம என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *