ஆர­வா­ர­மற்ற ஆளுமை உஸ்தாத் முனீர்

இறை வேதத்தை தன் வாழ்க்கை நெறி­யாக ஏற்று இறுதி மூச்­சு­வரை அத­னையே போதித்த ஒரு ஆத்மா தன் வாழ்வை நிறைவு செய்­தி­ருக்­கி­றது. மிகச் சிறந்த ஆர­வா­ர­மற்ற ஓர் ஆளு­மையை இந்த தேசம் இழந்­தி­ருக்­கி­றது.

Leave a Reply