செங்­க­ட­­லுக்கு கப்­பலை அனுப்­பு­வது இலங்கையை பூகோள ஆயுத மோத­லுக்குள் தள்­ளவே வழி­வ­குக்­கும்

இனப்­ப­டு­கொலைக் குற்­றத்தைத் தடுத்தல் மற்றும் தண்­டித்தல் மீதான சம­வா­யத்தின் அரச தரப்பில் ஒன்­றாக, சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் முன் இஸ்­ரே­லுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களைத் தொடுக்கும் வகையில் தென்­னா­பி­ரிக்­கா­வினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள விண்­ணப்­பத்தை ஆத­ரிப்­ப­தாக இலங்­கை­யி­லுள்ள சுமார் 40 சிவில் சமூக அமைப்­புகள், வலை­ய­மைப்­புகள் மற்றும் ஒன்­றி­யங்­க­ள் ஆத­ரித்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டு­ள்­ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *