மத்திய கிழக்கு பதற்றம்: அரபு நாடுகளின் தூதுவர்களிடம் ரணில் கூறியது என்ன?

செங்­கடல் பகு­தியில் ஹூதி கிளர்ச்­சி­யா­ளர்கள் மேற்­கொண்டு வரும் சரக்குக் கப்­பல்கள் மீதான தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து செங்­கடல் பாது­காப்பு பணி­க­ளுக்­காக இலங்­கையின் கடற்­ப­டையை ஆனுப்பும் அர­சாங்­கத்தின் தீர்­மானம் இலங்­கையில் உள்ள இஸ்­லா­மிய அரபு நாடு­களை அதி­ருப்­திக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *