
மட்டக்களப்பு ஜாமி உஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயல் முன்றலில் நின்ற 350 வருடங்கள் பழைமையான மரத்தை சட்டத்திற்கு முரணாக வெட்டியமைக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.





