மட்டக்களப்பு பள்ளி முன்றலிலிருந்த 350 வருட பழமையான மரத்தை வெட்டிய விவகாரம்: வழக்கு உயர்நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்பு ;மே 21 இல் மீண்டும் விசாரணை

மட்­டக்­க­ளப்பு ஜாமி உஸ்­ஸலாம் ஜும்ஆப் பள்­ளி­வாயல் முன்­றலில் நின்ற 350 வரு­டங்கள் பழை­மை­யான மரத்தை சட்­டத்­திற்கு முர­ணாக வெட்­டி­ய­மைக்கு எதி­ராக கொழும்பு உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை வழக்கு திங்­கட்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

Leave a Reply