காதி நீதிமன்றங்களில் பாலின சமத்துவம் பேணப்பட வேண்டும்

பாலின சமத்­து­வ­மின்மை காதி நீதி­மன்­றங்­களில் காணப்­ப­டு­கி­றது. காதி நீதி­மன்­றங்­களில் ஆண், பெண் சம­மாக நடத்­தப்­பட வேண்டும்.காதி நீதி­ப­தி­களும் விவாகப் பதி­வா­ளர்­களும் கரி­ச­னை­யுடன் செயல்­ப­டாமை தவிர்க்­கப்­பட வேண்டும் என மூதூர் மாவட்ட நீதி­ப­தியும் நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யு­மான தஸ்னீம் பானு தெரி­வித்தார்.

Leave a Reply