பூட்டானுக்கு எதிராக கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பீபா சீரிஸ் 2024 கால்பந்தாட்டப் போட்டியில் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை ஈட்டிய வெற்றியுடன் சர்வதேச கால்பந்தாட்ட விளையாட்டிலிருந்து மொஹமத் பஸால் நைசர் ஓய்வு பெற்றார்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA