
பொலிஸ் மா அதிபர் பதவியில் செயற்பட தேசபந்து தென்னகோனுக்கு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது. அதன்படி தேசபந்து தென்னகோனுக்கு பொலிஸ் மா அதிபராக செயற்படல், அதிகாரங்களை நடைமுறைப்படுத்தல், கடமைகளை முன்னெடுத்தல் ஆகியன தடுக்கப்பட்டுள்ளது.




