பொலிஸ் மா அதிபராக செயற்படுவதற்கு தேசபந்துவுக்கு இடைக்கால தடை

பொலிஸ் மா அதிபர் பத­வியில் செயற்­பட தேச­பந்து தென்­ன­கோ­னுக்கு உயர் நீதி­மன்றம் நேற்று இடைக்­கால தடை விதித்­தது. அதன்­படி தேச­பந்து தென்­ன­கோ­னுக்கு பொலிஸ் மா அதி­ப­ராக செயற்­படல், அதி­கா­ரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தல், கட­மை­களை முன்­னெ­டுத்தல் ஆகி­யன தடுக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply