ஷேக் ஹஸீனாவை விரட்டிய பங்களாதேஷ் ‘அரகலய’

பங்­க­ளா­தேஷில் இந்த வாரம் நடை­பெற்ற நிகழ்­வுகள் அந்­நாட்டின் வர­லாற்­றையே புரட்­டிப்­போட்­டுள்­ளன. வேலை­வாய்ப்­பு­களில் நியா­ய­மான இட ஒதுக்­கீடு கோரி ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்டம், எதிர்­பா­ராத வித­மாக பிர­தமர் ஷேக் ஹஸீ­னா­வையே நாட்டை விட்டு விரட்­டி­ய­டிக்­கு­ம­ளவு வீரியம் பெற்­றி­ருக்­கி­றது. கிட்­டத்­தட்ட 2022 இல் இலங்­கையில் நடந்த அர­க­ல­ய­வுக்கும் இப்­போது பங்­க­ளா­தேஷில் நடக்கும் நிகழ்­வு­க­ளுக்­கு­மி­டையில் பெரி­ய­ளவு வேறு­பா­டுகள் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

Leave a Reply