அரசியல் களம் – ஜனாதிபதி தேர்தல் 2024 (கண்னோட்டம்)

உயர்பீட கூட்டத்திற்கு போகாத அலிசாஹிர் மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஷ்­ஷெய்யத் அலி­சாஹிர் மௌலானா கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீட கூட்­டத்தில் கலந்­து­கொள்­ள­விலை. எந்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்­கிற தீர்­மா­னத்தை மேற்­கொள்ளும் குறிப்­பிட்ட கூட்­டத்­திற்கு வராத அவர் சொந்த ஊரில் இடம்­பெற்ற நிகழ்­வு­களில் கலந்­து­கொண்­ட­மையால் வர முடி­யாமல் போன­தாக கூறி­யி­ருக்­கிறார். எனினும், வார இறு­தியில் மட்­டக்­க­ளப்­புக்குச் சென்ற ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க கலந்­து­கொண்ட மற்றுமொரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார் அலிசாஹிர் […]

Leave a Reply