முஸ்லிம் வாக்காளர்கள்: ஒரு கண்ணோட்டம்

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­ட­து­போன்று செப்­டம்பர் மாதம் இரு­பத்­தொன்றில் நடை­பெ­று­மானால் அந்தத் தேர்­தலின் முடிவு இந்த நாட்டின் சுதந்­தி­ரத்­துக்குப் பிற்­பட்ட அர­சியல் வர­லாற்றில் ஒரு புதிய சகாப்­தத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பைத் தவ­ற­விட்டால் இலங்கை தொடர்ந்தும் இன்று அனு­ப­விக்கும் நெருக்­க­டி­க­ளை­வி­டவும் மோச­மான பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளும் நிர்ப்­பந்தம் ஏற்­ப­டலாம்.

Leave a Reply