
இவ் வருடம் ஏப்ரல் மாதம் முதல் கொழும்பு சுங்கத்தில் தேங்கிக் கிடக்கும் அல்குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA


இவ் வருடம் ஏப்ரல் மாதம் முதல் கொழும்பு சுங்கத்தில் தேங்கிக் கிடக்கும் அல்குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.