குர்ஆன் அரபு நூல்கள் இறக்குமதி: முறையாக அனுமதி பெற்றால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை

இவ் வருடம் ஏப்ரல் மாதம் முதல் கொழும்பு சுங்­கத்தில் தேங்கிக் கிடக்கும் அல்­குர்ஆன் பிர­தி­களை விடு­விப்­ப­தற்கு பாது­காப்பு அமைச்சு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

Leave a Reply