உங்கள் வாக்களிக்கும் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்தப்போகும் சமூக ஊடக பிரசார உத்திகள் குறித்து அவதானம் தேவை

இலங்­கையின் அடுத்த ஐந்து ஆண்­டு­களை ஆளப்­போ­வது யார் என்­பதை தீர்­மா­னிக்கும் ஜனா­தி­பதித் தேர்­த­ல் செப்­டம்பர் 21 இல் நடக்கும் என தேர்தல் ஆணைக்­குழு அறி­வித்­துள்ள நிலையில் இன்று 15 ஆம் திகதி தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் தின­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply