ரணிலின் திட்டங்களை கைவிடின் நாடு மீண்டும் வீழ்ந்துவிடும்

எவ­ராலும் தீர்க்க முடி­யாமல் போன பொரு­ளா­தார நெருக்­க­டியை தீர்க்க ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் முடிந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சரி­யான பொரு­ளா­தார வேலைத்­திட்­டத்தை இடை­ந­டுவில் கைவிட்டால் நாடு மீண்டும் வீழ்ச்­சி­ய­டையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply