‘ரிஷாதின் நிதியை இரத்துச்செய்து முஷாரப்புக்கு புதிதாக நிதி ஒதுக்கீடு’ நியாயம் என்னவென சபையில் சஜித் கேள்வி

பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதியில் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதியை இரத்­துச்­செய்­துள்ள நிலையில் ஆளும் தரப்பு உறுப்­பினர் முஷாரப் எம்.பிக்கு புதி­தாக 300 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருப்­பது தவ­றான நட­வ­டிக்­கை­யாகும்.

Leave a Reply