துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி விவகாரம் பின்னணியில் ஆயுத விற்பனை என்று சந்தேகம்

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாவ­லடி சந்­தியில் வைத்து ரீ 56 ரக துப்­பாக்­கிகள், தோட்­டாக்கள், மெகஸின் உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளுடன் 43 வய­தான மெள­லவி ஒருவர் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­ட விவகாரத்தின் பின்னணியில் ஆயுத விற்பனை சம்பவம் ஒன்று இருப்பது தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Reply