ஜனாதிபதித் தேர்தல் குறித்த சமூக நீதிக் கட்சியின் நிலைப்பாடு

இலங்­கையின் வர­லாறு நெடு­கிலும் இந்­நாட்டின் இரு­பெரும் தேசிய கட்­சி­களும், அவற்­றி­லி­ருந்து பிரிந்­து­போன கட்­சி­களும், பல்­வகை மக்­களை சம உரி­மை­யுள்ள பிர­ஜை­க­ளாக நடாத்­தாமல் முரண்­பா­டு­க­ளையும் யுத்­தங்­க­ளையும் உரு­வாக்கி, தங்கள் அர­சியல் லாபங்­களை அடைந்­து­கொண்­ட­துடன், அதி­காரத் துஷ்­பி­ர­யோகம் குறித்தும், தமது நிர்­வாகத் திற­னின்மை குறித்தும், ஊழல்கள் குறித்தும் வர­லாறு நெடு­கிலும் மக்­களின் கவ­னத்தை மிகவும் லாவ­க­மாக திசை­தி­ருப்பி வந்­துள்­ளன.

Leave a Reply