
அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் நிதியுதவியில் மேற்கொள்ளப்படவுள்ள கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஈ.எல்.எஸ் கன்ஸ்ரக்ஷன் எனும் தனியார் கம்பனிக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA


அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் நிதியுதவியில் மேற்கொள்ளப்படவுள்ள கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஈ.எல்.எஸ் கன்ஸ்ரக்ஷன் எனும் தனியார் கம்பனிக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.