குறிஞ்சாக்கேணி பாலத்தின் புனரமைப்பு பணிகளை ஈ.எல்.எஸ் கன்ஸ்ரக்சனுக்கு வழங்கத் தீர்மானம்

அபி­வி­ருத்­திக்­கான சவூதி நிதி­யத்தின் நிதி­யு­தவியில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள கிண்­ணியா, குறிஞ்­சாக்­கேணி பாலத்தின் புன­ர­மைப்பு பணி­களை ஈ.எல்.எஸ் கன்ஸ்ரக்ஷன் எனும் தனியார் கம்­ப­னிக்கு வழங்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

Leave a Reply