
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதைத் தடுக்கும் வகையில் அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகத்துக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

