
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் இம்முறை முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைக் கவர்வதற்கான பாரிய பிரயத்தனங்களை பிரதான வேட்பாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதில் முக்கிய இடம்பிடித்திருப்பது முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரமாகும்.

