ஜனாஸா எரிப்பு விவகாரம் : கோட்டா, நிபுணர் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொரோனா தொற்றுப் பர­வலின் போது மர­ணித்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை தகனம் செய்­தமை தொடர்பில், அப்­போ­தைய ஜனா­தி­பதி கோத்தா­பய ராஜ­பக்ஷ மற்றும் அது தொடர்பில் பரிந்­துரை செய்­த­தாக கூறப்­ப‌டும் நிபுணர் குழு­வுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப‌டும் என ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் தேர்தல் பிர­சார பொறுப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தெரி­வித்தார்.

Leave a Reply