
கிழக்கு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படவுள்ள விஞ்ஞான ஆய்வு மாநாட்டில் மெத்திகா விதானகே சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டுள்ளது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு சிரேஷ்ட வைத்தியரும் இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் ருவைஸ் ஹனீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

