
சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் கலாபீட ஷரீஆப் பிரிவு மாணவர் அல்ஹாபிழ் ஏ.ஆர்.எம். ஷிபாக் இறுதிச் சுற்றுவரை முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

