44வது சர்வதேச அல் குர்ஆன் மனன போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய அல் ஹாபிழ் ஷிபாக்

சவூதி அரே­பியாவின் மக்கா நகரில் நடை­பெ­ற்ற சர்­வ­தேச அல்­குர்ஆன் மனனப் போட்­டியில் இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி கலந்து கொண்ட காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் கலா­பீட ஷரீஆப் பிரிவு மாணவர் அல்­ஹாபிழ் ஏ.ஆர்.எம். ஷிபாக் இறுதிச் சுற்றுவரை முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply