ஜனாசா எரிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம்

சிங்­க­ள­வர்கள் மத்­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்தே பிர­தான அர­சியல் தரப்­பினர் இது­வ­ரையில் செயற்­பாட்டு ரீதி­யி­லான அர­சி­யலில் ஈடு­பட்­டுள்­ளார்கள். அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­பட்டே முஸ்­லிம்­களின் வாக்­குகள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை விற்­பனை செய்யும் ஒரு கலாச்­சா­ரமே தற்­போது காணப்­ப­டு­கி­றது என்று தேசிய மக்கள் சக்­தியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

Leave a Reply