
எனது அரசியல் நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாமல் என்னை சிறையில் அடைப்பதற்கு அல்லது எனது உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்த சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனது உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ரணில் விக்ரமசிங்கவே அதற்கு பொறுப்புக் கூறவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

