பின்கதவால் அன்றி மக்களாணையுடனேயே ஆட்சியமைப்போம்

மக்­க­­ளி­டத்தில் பிரி­வி­னை­வாதம் இல்லை. முரண்­பா­டுகள் இல்லை. ஆனால் தேர்தல் அண்­மிக்கும் போது மக்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­ப­டு­கி­றது. நம்­பிக்­கை­யின்மை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­கி­றது. பிரி­வி­னை­வாத அணு­கு­முறை, சிந்­தனை, எண்­ணங்கள் கார­ண­மாக கடந்த காலங்­களில் நாம் பல துன்­பங்­களை அனு­ப­வித்­துள்ளோம். அதுவே நாட்டின் வீழ்ச்­சிக்கு காரணம் என்று ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்­தியாஸ் பாக்கிர் மார்கார் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *