
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னால் உள்ள அனைத்து உண்மைகளும் வெளிப்படுத்தப்பட்டு, அத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் அனைவரும் தண்டிக்கப்படுவர் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.