மு.கா.விலிருந்து அலிசாஹிர் மௌலானாவை நீக்குவதற்கான தடை உத்தரவு 25 வரை நீடிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹிர் மௌலா­னாவை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வதைத் தடுக்கும் வகையில் பிறப்­பிக்­கப்­பட்ட தடை உத்­த­ரவு எதிர்­வரும் 25ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply