ஜனாதிபதி தேர்தலும் 1.65 மில்லியன் முஸ்லிம் வாக்குகளும்!

எதிர்­வரும் செப்­டம்பர் 21ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல், வங்­கு­ரோத்து நிலை கார­ண­மாக நாடு தனது பொரு­ளா­தார வளத்தை இழந்த பின்னர், இலங்­கையில் நடை­பெறும் தேசிய மட்­டத்­தி­லான முத­லா­வது தேர்­த­லாகும். கடந்த தேர்­தல்­களை விட இந்தத் தேர்தல் நாட்டு மக்கள் மத்­தியில் மிகவும் ஆழ­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *