மு.கா. தேர்தல் மேடைகளில் அவிழ்க்கப்படும் பொய் மூட்டைகள்!

இலங்­கையின் 9ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியை  தீர்­மா­னிப்­ப­தற்­கான தேர்­த­லுக்கு இன்னும் எட்டு நாட்கள் மாத்­தி­ரமே உள்­ளன. இதற்­காக தற்­போது கள­மி­றங்­கி­யுள்ள 38 வேட்­பா­ளர்­களில் ரணில் விக்­ர­ம­சிங்க, சஜித் பிரே­ம­தாசா, அனுர குமார திசா­நா­யக்க மற்றும் நாமல் ராஜ­பக்ஷ ஆகிய நான்கு பேர் தீவிர பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *