முஜிபுரை கைது செய்ய சதியா?

கொழும்பு மாவட்ட  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மானை, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­ப­டுத்தி சிறை­யி­ல­டைக்க சதி செய்­யப்­ப­டு­வ­தாக குற்றம்சாட்­டப்­பட்­டுள்­ளது. கடந்த இறுதி பாரா­ளு­மன்ற தினத்­தன்று பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய முஜிபுர் ரஹ்மான்,  நீதி­மன்ற தீர்ப்பின் பிர­காரம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை அண்­மையில் இழந்த முன்னாள் அமைச்சர் ஒரு­வரின் பெயரைக் குறிப்­பிட்டு, அவரே அச்­ச­தியின் பின்­ன­ணியில் இருப்­ப­தாக குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *