
நாட்டின் தேசிய அரசியல் தலைமையை இலங்கை பிரஜைகளாகிய நாம் தெரிவு செய்யப் போகிறோம். எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டை விட்டுச் செல்வதற்காக இலங்கை சோஷலிச குடியரசை வழிநடத்தும் நிர்வகிக்கும் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தயாராகிக் கொண்டிருக்கிறோம்.