தேர்தல் வாக்களிப்பில் அசிரத்தை வேண்டாம்

நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் தேசத்தின் குடி­மக்­க­ளா­கிய முஸ்­லிம்கள் தமது வாக்­கு­ரி­மையை பய­னுள்ள விதத்தில் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு போதும் வாக்­க­ளிப்­பதில் அசி­ரத்­தை­யுடன் நடந்து கொள்­ள­லா­காது என்றும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *