அராஜக நிலை ஏற்படாமல் நாட்டை முன்னேற்றுவோம்

சட்டம் சீர்­கு­லைந்­துள்ள நிலையில் நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. எமது அர­சாங்­கத்தில் சட்­டத்தின் ஆட்சி உறு­திப்­ப­டுத்­தப்­படும். சிங்­கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நாட்டில் ஐய­மின்றி வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்­குவோம். அதே­போன்று எதிர்­கா­லத்தில் எந்­த­வித அரா­ஜக நிலையும் ஏற்­ப­டாமல் நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டத்தை நாம் முன்­னெ­டுப்போம் என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *