எமது ஆட்சியில் இஸ்லாமிய கலாசாரங்களுக்கு தடைவிதிக்கப்படும் எனக்கூறுவது பச்சைப் பொய்

நாம் ஆட்­சிக்கு வந்தால் ரமழான், ஹஜ் பண்­டி­கை­களில் ஏதேனும் ஒன்று நிறுத்­தப்­படும் எனவும் ஐவே­ளைத்­தொ­ழுகை நிறுத்­தப்­படும் எனவும் தாடி வளர்க்க விட­மாட்டோம் எனவும் கூறு­கின்­றனர். எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கு எம்மைப் பற்றி விமர்­சிப்­ப­தற்கு ஒன்­று­மில்லை. இவை அனைத்தும் அடிப்­ப­டை­யற்­றவை என தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அநு­ர­ கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *