
தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கெடுபிடிகளை பிரயோகிப்பதாகவும் மதக் கடமைகளை நிறைவேற்ற தடை விதிப்பதாகவும் குறிப்பிட்டு நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அவசர விஜயமொன்றை மேற்கொண்டு இது குறித்து நேரில் ஆராய்ந்துள்ளார்.