நிந்தவூர் தொழிற்பயிற்சி அதிகார சபையில் முஸ்லிம் மாணவர்களின் சமய கடமைகளுக்கு இடையூறு ; கல்வி அமைச்சர் நேரில் சென்று ஆராய்வு

தொழிற்­ப­யிற்சி அதி­கார சபையின் அம்­பாறை மாவட்ட பிரதிப் பணிப்­பாளர் கெடு­பி­டி­களை பிர­யோ­கிப்­ப­தா­கவும் மதக் கட­மை­களை நிறை­வேற்ற தடை விதிப்­ப­தா­கவும் குறிப்­பிட்டு நிந்­தவூர் மாவட்ட தொழிற்­ப­யிற்சி நிலைய மாண­வர்கள் போர்க்­கொடி தூக்­கி­யுள்ள நிலையில், கல்­வி­ய­மைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அவ­சர விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இது குறித்து நேரில் ஆராய்ந்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *